பொலநறுவை பகுதியில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்த குறித்த நபர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த இந்திய இளைஞரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்த குறித்த நபர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த இந்திய இளைஞரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.