விமானப் படை வீரரொருவர் கைது

Sunday, 24 March 2019 - 17:10

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
சட்டவிரோத சிகரட் தொகையொன்றை வைத்திருந்த விமானப் படை வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிங்குராங்கொடை - மருத்துவமனை சந்தியின் கம்உதாவ பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 36 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து எட்டாயிரத்து 600 சிகரட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் அவரின் வீட்டில் குறித்த சிகரட் தொகையை மறைத்து வைத்திருந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.