அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மகிந்த கருத்து!

Sunday, 24 March 2019 - 19:29

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21
கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை திறந்து வைப்பதை மாத்திரமே தற்போதைய அரசாங்கம் செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கம்பளை பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.