கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை திறந்து வைப்பதை மாத்திரமே தற்போதைய அரசாங்கம் செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கம்பளை பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
கம்பளை பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.