அரசியலமைப்பு சபையில் எதிர்கட்சித் தரப்பில் இருந்து தாமே உள்ளடக்கப்பட வேண்டும் என்றும், அந்த உரிமை தமக்கு மறுக்கப்படக்கூடாது என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவையிடம் அவர் இதுகுறித்த தமது நிலைப்பாட்டை வெளியிட்டார்.
எமது செய்தி சேவையிடம் அவர் இதுகுறித்த தமது நிலைப்பாட்டை வெளியிட்டார்.