அரசியலமைப்பு சபையில் எனக்கே உரிமை உள்ளது - டக்ளஸ்

Friday, 19 April 2019 - 13:03

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D
அரசியலமைப்பு சபையில் எதிர்கட்சித் தரப்பில் இருந்து தாமே உள்ளடக்கப்பட வேண்டும் என்றும், அந்த உரிமை தமக்கு மறுக்கப்படக்கூடாது என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவையிடம் அவர் இதுகுறித்த தமது நிலைப்பாட்டை வெளியிட்டார்.