சுற்றுலா சென்றவர்களை பதம் பார்த்த குளவி!

Friday, 19 April 2019 - 19:54

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%21
தெல்தோட்டை - லூல்கந்துரயில் உள்ள மலை உச்சியில், வைத்து குளவிக்கொட்டுக்கு உள்ளான 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா நிமிர்த்தம் குறித்த பகுதிக்கு சென்றவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் நாட்டின் பல பகுதியில் இருந்து வருகைத் தந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.