இலங்கையில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி

Monday, 22 April 2019 - 13:40

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF
ஸ்பெயின் தலைநகரம் மட்ரிட்டில் உள்ள 71 வருட பழைமை வாய்ந்த சந்தியாகோ பேனபியூ விளையாட்டு திடலில் நேற்று பிரபல இரு உதைபந்தாட்ட அணிகள் பங்கு கொள்ளும் போட்டி ஒன்று இடம்பெற்றது.

இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர், இலங்கை அனர்த்தங்களில் பலியானவர்களுக்காக ஒரு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.