இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது
பெங்களுர் அணி சார்பில் ஏபிடி வில்லியர்ஸ் 82 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக் கொடுத்தார்
இதையடுத்து 203 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது
பெங்களுர் அணி சார்பில் ஏபிடி வில்லியர்ஸ் 82 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக் கொடுத்தார்
இதையடுத்து 203 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.