காலி - ஹபராதுவ - கினிகல வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.
இந்நிலையில் காவற்துறை மற்றும் காலி தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் பிரதேச மக்களின் உதவியுடன் தீயணைப்பினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீரபரவலுக்கான காரணம் இவதுரையில் அறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஹபராதுவ காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் காவற்துறை மற்றும் காலி தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் பிரதேச மக்களின் உதவியுடன் தீயணைப்பினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீரபரவலுக்கான காரணம் இவதுரையில் அறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஹபராதுவ காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.