அளுத்கமவில் மூன்று இளைஞர்கள் கைது

Sunday, 26 May 2019 - 14:00

%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
அளுத்கம பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் அடங்கிய கைத்தொலைபேசியுடன் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.