அளுத்கம பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் அடங்கிய கைத்தொலைபேசியுடன் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் அடங்கிய கைத்தொலைபேசியுடன் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.