பெண்கள் 04 பேர் கைது..

Monday, 17 June 2019 - 9:45

+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+04+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
அம்பலாந்தொட பிரதேசத்தில் வீடு ஒன்றில் முன்னெடுத்து செல்லப்பட்ட சூதாட்டம் ஒன்று காவற்துறையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 04 பெண்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.