கோபாய் - வசந்தபுரம் பிரதேசத்தில் கூரிய ஆயும் ஒன்றினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காணி பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வசந்தபுரம் இருபாலை பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு நேற்றைய தினம் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண்ணின் சிறிய தந்தையே இவ்வாறு கொலை செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
காணி பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வசந்தபுரம் இருபாலை பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு நேற்றைய தினம் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண்ணின் சிறிய தந்தையே இவ்வாறு கொலை செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.