நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

Sunday, 23 June 2019 - 14:42

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இதற்கு அமைய அந்த அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.

லோட்ஸில் பிற்பகல் 3.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில், தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படவுள்ளது.