கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளைய தினமும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை முற்பகல் 9 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டி, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொடை, ஹோமாகம, மீபே, மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நிலக்கீழ் நீர்குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை முற்பகல் 9 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டி, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொடை, ஹோமாகம, மீபே, மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நிலக்கீழ் நீர்குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.