ஹூங்கம - குருபொக்குன மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீப்பரவலினால் அங்கு காணப்பட்ட 20 படகுகள் தீயினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தினால் சில உபகரணங்களும் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தினால் சில உபகரணங்களும் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.