இலங்கை அணியின் பிரபல வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் கிாிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இந்த மாதம் 26 ஆம் திகதி சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டியுடன் அவர் சர்வதேச ஒருநாள் கிாிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இதன்படி, இந்த மாதம் 26 ஆம் திகதி சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டியுடன் அவர் சர்வதேச ஒருநாள் கிாிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.