சூரியவெவ - 11 ஆவது மைல்கல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் தாய் அவரின் மகள் மற்றும் மேலும் ஒரு சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.
31 வயதான தாயும் 3 மற்றும் 9 வயதான பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிந்துள்ளனர்.
அப்பகுதி ஊடாக வீசிய பலத்த காற்றினால் முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
31 வயதான தாயும் 3 மற்றும் 9 வயதான பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிந்துள்ளனர்.
அப்பகுதி ஊடாக வீசிய பலத்த காற்றினால் முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.