புதையல் தோண்டிய 05 பேர் கைது

Tuesday, 23 July 2019 - 14:24

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+05+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
ஹசலக்க - மாலிகாபதன பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிளைப்பு ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 தொடக்கம் 50 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் குறுவிட மற்றும் ஹிராதுறுகோட்டை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.