திருகோணமலை-கல்லடிசேனை பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட ரொந்து நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள 20 மற்றும் 44 வயதுக்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது அவர்கள் பயன்படுத்திய படகு உட்பட உபகரணங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட ரொந்து நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள 20 மற்றும் 44 வயதுக்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது அவர்கள் பயன்படுத்திய படகு உட்பட உபகரணங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.