அத்துருகிரிய – கல்போத்த விகாரையினுள் அண்மையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்து தப்பிச் சென்ற சில நபர்களில் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விகாரையின் விகாரதிபதி மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய நேற்று மாலை வெலிக்கடை – கோதமீ வீதி பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
28 வயதான குறித்த சந்தேக நபர், பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
விகாரையின் விகாரதிபதி மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய நேற்று மாலை வெலிக்கடை – கோதமீ வீதி பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
28 வயதான குறித்த சந்தேக நபர், பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.