கெக்கிராவ-மாமினியாவ பகுதியில் ஏரி ஒன்றின் அருகில் இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இளைஞன் மரதன்கடவல-கொல்லன்குட்டிகம பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் ஏரிக்கு அருகில் இருந்த கால்நடைகளை மீண்டும் தொழுவத்திற்கு அழைத்து சென்ற பொழுதே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இளைஞன் மரதன்கடவல-கொல்லன்குட்டிகம பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் ஏரிக்கு அருகில் இருந்த கால்நடைகளை மீண்டும் தொழுவத்திற்கு அழைத்து சென்ற பொழுதே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.