ககலஹா - தெல்தோட்டை பகுதியில் வீடமைப்பு நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த போது தவறி வீழ்ந்த கட்டுமாண பணியாளர் ஒருவர் பலியானர்.
சுமார் 9 அடி உயரமான கூரை மீதேறி குழாய் நீர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போதே தவறி வீழ்ந்து பலியானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர.
சம்பவத்தில் பலியானர் லூல்கந்துர பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 9 அடி உயரமான கூரை மீதேறி குழாய் நீர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போதே தவறி வீழ்ந்து பலியானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர.
சம்பவத்தில் பலியானர் லூல்கந்துர பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.