வீடு கட்டிக்கொண்டிருந்த நபரொருவர் கீழே விழுந்து பலி

Sunday, 18 August 2019 - 15:49

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ககலஹா - தெல்தோட்டை பகுதியில் வீடமைப்பு நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த போது தவறி வீழ்ந்த கட்டுமாண பணியாளர் ஒருவர் பலியானர்.

சுமார் 9 அடி உயரமான கூரை மீதேறி குழாய் நீர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போதே தவறி வீழ்ந்து பலியானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர.

சம்பவத்தில் பலியானர் லூல்கந்துர பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.