கோட்டையிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுச் சென்ற புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண், கொத்மலை-ரம்போடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரைணகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண், கொத்மலை-ரம்போடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரைணகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.