புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் பலி

Sunday, 18 August 2019 - 17:06

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
கோட்டையிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுச் சென்ற புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த பெண், கொத்மலை-ரம்போடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரைணகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.