மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
மாலை 4 மணியளவில் காலி முகத்திடலில் குறித்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பாகங்களிலிருந்து மக்கள் பற்கேற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 4 மணியளவில் காலி முகத்திடலில் குறித்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பாகங்களிலிருந்து மக்கள் பற்கேற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.