பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் பயாஸ் றஸாக் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கு மீதான விசாரணையும் நான்காம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் இன்று கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் பயாஸ் றஸாக் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கு மீதான விசாரணையும் நான்காம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.