சிலாபம்-குருநாகல் பிரதான வீதியில் தித்தகடே பிரதேசத்தின் ஆடைத்தொழிற்சாலைக்கு அருகே சிறிய ரக பாரவூர்தியுடன் சிற்றூர்தியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாரவூர்தியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சிற்றூர்தியின் சாரதி மற்றும் பாரவூர்தியில் பயணித்த பலரும் காயத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரவூர்தியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சிற்றூர்தியின் சாரதி மற்றும் பாரவூர்தியில் பயணித்த பலரும் காயத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.