ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நபரொருவர் கைது

Sunday, 15 September 2019 - 9:59

%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
கொழும்பு - கொட்டாஞ்சேனை - மெல்வத்தை பகுதியில் 10 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளர்.

மேல்மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கொழும்பு - 12 மைத்ரி போதிராஜா மாவத்தையைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.