அத்தனலுகலு ஓயா துனமலே பகுதியில் பெருக்கெடுத்துள்ளது.
இதன்காரணமாக தாழ்நில பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, புளத்சிங்கள பகுதியில் மண்சரிவு ஏற்படக் கூடும் என்ற சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக தாழ்நில பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, புளத்சிங்கள பகுதியில் மண்சரிவு ஏற்படக் கூடும் என்ற சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.