மஸ்கெலியா - சாமிமலை பெயலோன் தோட்ட சின்ன சூரியகந்த பிரிவில் பாரிய மண் மேடு சரிந்துள்ளது.
நேற்று மாலை முதல் பெய்த கடும் மழையின் காரணமாக இந்த மண்மேடு சரிந்துள்ளது.
இதன் காரணமாக தொடர்குடியிருப்பொன்று எந்த நேரத்திலும் தாழிறங்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 6 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை முதல் பெய்த கடும் மழையின் காரணமாக இந்த மண்மேடு சரிந்துள்ளது.
இதன் காரணமாக தொடர்குடியிருப்பொன்று எந்த நேரத்திலும் தாழிறங்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 6 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.