தாய்லாந்தின் காவ் யாய் Khao Yai National Park தேசிய வனவிலங்கு சரணாலத்தில் மேலும் 5 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
ஹே நரோக் ர்யநற யேசழம என்ற நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே வீழ்ந்து குறித்த காட்டு யானைகள் உயிரிழந்ததாக புகைப்பட ஆதாராங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் அந்த நீர்வீழ்ச்சியில் 3 வயது குட்டி யானை உட்பட 6 காட்டு யானைகள் பலியாகியிருந்தன.
இந்த நிலையில், தற்போது 11 யானைகள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
200 மீற்றர் உயரான குறித்த நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி வீழ்ந்ததில் 2 காட்டு யானைகள் மாத்திரமே இதுவரை உயிரித்தப்பியுள்ளதாக தாய்லாந்து சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹே நரோக் ர்யநற யேசழம என்ற நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே வீழ்ந்து குறித்த காட்டு யானைகள் உயிரிழந்ததாக புகைப்பட ஆதாராங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் அந்த நீர்வீழ்ச்சியில் 3 வயது குட்டி யானை உட்பட 6 காட்டு யானைகள் பலியாகியிருந்தன.
இந்த நிலையில், தற்போது 11 யானைகள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
200 மீற்றர் உயரான குறித்த நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி வீழ்ந்ததில் 2 காட்டு யானைகள் மாத்திரமே இதுவரை உயிரித்தப்பியுள்ளதாக தாய்லாந்து சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.