தமிழர்கள் மத்தியில் நிலவும் தாழ்வு மனப்பான்மையே அவர்களது வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கசிழமை இடம்பெற்ற சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தாம் உண்மையை கூறுவதன் காரணமாகவே தனக்கு எதிராக சர்ச்சைகள் கிளப்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளானது அரசியல்வாதிகளால் வழிநடத்தப்பட்டது என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கசிழமை இடம்பெற்ற சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தாம் உண்மையை கூறுவதன் காரணமாகவே தனக்கு எதிராக சர்ச்சைகள் கிளப்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளானது அரசியல்வாதிகளால் வழிநடத்தப்பட்டது என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டார்.