புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் எலுவக்குளம் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரையிலும் எலுவக்குளம் சப்பாத்து பாலத்தோடு 3 அடி நீரோடை ஒன்றும் பாய்வதாக கூறப்பட்டுள்ளது.
எனவே மன்னார் நோக்கி பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரையிலும் எலுவக்குளம் சப்பாத்து பாலத்தோடு 3 அடி நீரோடை ஒன்றும் பாய்வதாக கூறப்பட்டுள்ளது.
எனவே மன்னார் நோக்கி பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.