எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.
12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆதரவு வழங்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆதரவு வழங்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.