தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பு ஒன்று இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலமையில் இன்று பிற்பகல் 2.30 க்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நொவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்; மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை அச்சிடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
அந்த செயற்பாடு எதிர்வரும் 6 ஆறாம் திகதி நிறைவுறுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலமையில் இன்று பிற்பகல் 2.30 க்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நொவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்; மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை அச்சிடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
அந்த செயற்பாடு எதிர்வரும் 6 ஆறாம் திகதி நிறைவுறுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.