கல்வியில் முறையான கொள்கையொன்று இல்லாததன் காரணமாக பெற்றோரின் எதிர்பார்ப்பு குறைந்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.