யாழ்ப்பாணத்தில் சூறாவளி தாக்கம்...

Wednesday, 16 October 2019 - 13:26

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...
யாழ்ப்பாணம்-பன்னை பகுதியில் சூறாவளி தாக்கம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சூறாவளி தாக்கம் நேற்று ஏற்ப்பட்டதாக எமது நிருபர் தெரிவித்துள்ளார்.

மழை பெய்யும் போது இவ்வாறு சூறாவளி ஏற்ப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த சூறாவளி காரணமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்ப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.