அம்பலங்கொடை – கந்தேகொட பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத கழிவுத் தேயிலை பொதி செய்யும் நிலையம் ஒன்றை காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பாரவூர்தியில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் நான்காயிரம் கழிவுத் தேயிலைகளும் கழிவுத் தேயிலை பொதி செய்யும் நிலையத்தில் இருந்து 12 ஆயிரம் கழிவுத் தேயிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த நிலையத்தில பணியாற்றி வந்த 12 பேரிடம் காவற்துறை விஷேட விஷேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பாரவூர்தியில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் நான்காயிரம் கழிவுத் தேயிலைகளும் கழிவுத் தேயிலை பொதி செய்யும் நிலையத்தில் இருந்து 12 ஆயிரம் கழிவுத் தேயிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த நிலையத்தில பணியாற்றி வந்த 12 பேரிடம் காவற்துறை விஷேட விஷேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.