நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் இளைய தலைமைத்துவம் தம்மிடம் உள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்ற இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டின் தலைவராகும் ஒருவர், மக்களுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
இதேநேரம், உலகத்தின் முன்னிலையில் தாம் முதுகெழும்புடன் இருப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.