கஞ்சிபான இம்றான் மீண்டும் விளக்கமறியலில்...

Friday, 18 October 2019 - 14:41

%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
கெசல்வத்த காவற்துறைக்கு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் கஞ்சிபான இம்றான் எதிர்வரும் 01 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.