கெசல்வத்த காவற்துறைக்கு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் கஞ்சிபான இம்றான் எதிர்வரும் 01 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.