மேல்நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.சீ. பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் வைத்து இந்த நியமனம் கடிதம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.