ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் பதவிகளுக்கான வரபிரசாதங்களை நீக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மிகிந்தலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வரப்பிரசாதங்கள் அனைத்தும் பொது மக்களுக்கே வழங்கப்படும்
நிதியை எவ்வாறு செலுத்துவது என்பது சிறு பிள்ளைக்கு படிப்பிப்பது போல தமக்கு சொல்லிக் கொடுக்க தேவையில்லை.
சஜித் பிரேமதாசவிற்கு நிதி திரட்டும் வழிகள் நன்கு தெரியும்
பழைய முறைமையையே பின்பற்றி கொண்டிருக்க போவதில்லை.
தமது பயணம் புது பயணமாக இருக்கும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மிகிந்தலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வரப்பிரசாதங்கள் அனைத்தும் பொது மக்களுக்கே வழங்கப்படும்
நிதியை எவ்வாறு செலுத்துவது என்பது சிறு பிள்ளைக்கு படிப்பிப்பது போல தமக்கு சொல்லிக் கொடுக்க தேவையில்லை.
சஜித் பிரேமதாசவிற்கு நிதி திரட்டும் வழிகள் நன்கு தெரியும்
பழைய முறைமையையே பின்பற்றி கொண்டிருக்க போவதில்லை.
தமது பயணம் புது பயணமாக இருக்கும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.