அரசாங்கம் வரப்பிரசாதங்களையும், பதவிகளையும் வழங்கி மக்களை திசைத் திருப்பி வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள அதன் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள அதன் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.