அரசாங்கம் மக்களை திசை திருப்பி வருகிறது

Tuesday, 22 October 2019 - 20:12

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
அரசாங்கம் வரப்பிரசாதங்களையும், பதவிகளையும் வழங்கி மக்களை திசைத் திருப்பி வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள அதன் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.