பன்னிப்பிட்டி – தெபானாமயில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு முன்னால் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, பிரதான சந்தேகநபர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெபானாயைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று காலை கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் பன்னிப்பிட்டி – பொல்வத்தை பகுதியைச் சேர்ந்தவராவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெபானாயைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று காலை கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் பன்னிப்பிட்டி – பொல்வத்தை பகுதியைச் சேர்ந்தவராவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.