இரத்தினபுரி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த பகுதிகளில் 75-100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யகூடிய சந்தர்ப்பங்களில் மக்கள் பாதுகாப்பான முறையில் செயற்ப்படுமாறு அத்திணைக்களம் கோரியுள்ளது.
குறித்த பகுதிகளில் 75-100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யகூடிய சந்தர்ப்பங்களில் மக்கள் பாதுகாப்பான முறையில் செயற்ப்படுமாறு அத்திணைக்களம் கோரியுள்ளது.