எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ என்ன சொன்னாலும்இ பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்று ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே பிரதமராக முடியும் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.