விவசாய அமைச்சின் கீழ் இயங்கிவரும் அறுவடைக்கு பின்னரான முகாமைத்துவ தேசிய நிறுவனம் 363 செயலாக்க வலயங்களில் பயிரிடப்பட்ட ஆரோக்கியமான பழங்களை தற்போது சந்தைக்கு வழங்கியுள்ளது.
குறித்த பழங்களில் ஒட்டப்பட்டுள்ள குறியீடுகளுக்கு ஏற்ப பழங்களின் தன்மைகளை இலகுவில் அடையாளம் காண முடியுமென சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறித்த பழங்களில் ஒட்டப்பட்டுள்ள குறியீடுகளுக்கு ஏற்ப பழங்களின் தன்மைகளை இலகுவில் அடையாளம் காண முடியுமென சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.