ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மொட்டு சின்னமானது மிகவும் பிரபலமானதாக இருப்பதால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் குறித்த சின்னத்தின் கீழ் போட்டியிடுவதே சிறந்தது என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை-நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பத்தரமுல்லை-நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.