மேல்,சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணை்க்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளில் 70-80 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளில் 70-80 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.