நபர் ஒருவர் கைது..

Saturday, 14 December 2019 - 15:33

%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
மனித பாவனைக்கு உகந்ததல்லாத தேயிலையுடன் கடுகண்ணாவை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறை அதிரடிபடையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த நபரிடம்  இருந்து 4080 கிராம் தேயிலை மீட்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.