மனித பாவனைக்கு உகந்ததல்லாத தேயிலையுடன் கடுகண்ணாவை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறை அதிரடிபடையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த நபரிடம் இருந்து 4080 கிராம் தேயிலை மீட்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
காவல் துறை அதிரடிபடையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த நபரிடம் இருந்து 4080 கிராம் தேயிலை மீட்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.