யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவை நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் பற்றுச்சீற்று வழங்கும் இயந்திரத்தை நபர் ஒருவர் திருடி செல்லும் விதம் அந்த பேருந்தில் பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த சந்தேக நபர் மாத்தறை பகதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாத்தறை காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர் மாத்தறை பகதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாத்தறை காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.