டெல்லி சட்டசபைத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றுற்ளது.
இதற்கமைய, மொத்தமாக உள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆத்மி கட்சி 63 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு 7 தொகுதிகளை மாத்திரமே கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியை தொடர்ந்து கட்சி ஆதரவாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், இது டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் முடிவு மூலம் புதிய அரசியல் பிறக்க வழியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மொத்தமாக உள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆத்மி கட்சி 63 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு 7 தொகுதிகளை மாத்திரமே கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியை தொடர்ந்து கட்சி ஆதரவாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், இது டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் முடிவு மூலம் புதிய அரசியல் பிறக்க வழியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.